Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 ரன்களில் 3 விக்கெட்டுக்கள்: அசத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (11:27 IST)
38 ரன்களில் 3 விக்கெட்டுக்கள்: அசத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இதில் ரோஹித் சர்மா மட்டுமே 161 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 16 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது 
 
தொடக்க ஆட்டக்காரரான பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், சிபில் 16 ரன்களிலும் கேப்டன் ரூட் 6 ரன்களிலும் தங்களுடைய விக்கெட்டை இழந்தனர். தற்போது லாரன்ஸ் 9 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments