Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 ரன்களில் 3 விக்கெட்டுக்கள்: அசத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (11:27 IST)
38 ரன்களில் 3 விக்கெட்டுக்கள்: அசத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இதில் ரோஹித் சர்மா மட்டுமே 161 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 16 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது 
 
தொடக்க ஆட்டக்காரரான பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், சிபில் 16 ரன்களிலும் கேப்டன் ரூட் 6 ரன்களிலும் தங்களுடைய விக்கெட்டை இழந்தனர். தற்போது லாரன்ஸ் 9 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments