Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வீரர்கள் அரைசதம்: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் இந்தியா!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (19:38 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து உள்ளதை அடுத்து இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறுகிறது 
 
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் பேர்ன்ஸ், ஹமீது, டேவிட் மாலன் மற்றும் ஜோரூட் ஆகிய நால்வரும் அரைசதம் அடித்து விட்டார்கள் என்பதும் இதில் மாலன் மற்றும் ரூட் ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சற்று முன் வரை இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments