Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வீரர்கள் அரைசதம்: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் இந்தியா!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (19:38 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து உள்ளதை அடுத்து இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறுகிறது 
 
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் பேர்ன்ஸ், ஹமீது, டேவிட் மாலன் மற்றும் ஜோரூட் ஆகிய நால்வரும் அரைசதம் அடித்து விட்டார்கள் என்பதும் இதில் மாலன் மற்றும் ரூட் ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சற்று முன் வரை இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments