Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரர் பிரிஸ்டல் நகரில் கைது...

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (13:40 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரிஸ்டல் நகரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. 
 
இதன் பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் மதுபானம் அருந்திவிட்டு அங்கிருந்த நபருடன் வாக்குவாததில் ஈடுபட்டதாக தெரிகிறது.  
 
அந்த நபரை இவர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால், பென் ஸ்டோக்ஸை கைது செய்து போலீசார் இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர். 
 
பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விடுவித்துள்ளனர்.  இதனால் இருவரும் நாளைய போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments