Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரர் பிரிஸ்டல் நகரில் கைது...

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (13:40 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரிஸ்டல் நகரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. 
 
இதன் பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் மதுபானம் அருந்திவிட்டு அங்கிருந்த நபருடன் வாக்குவாததில் ஈடுபட்டதாக தெரிகிறது.  
 
அந்த நபரை இவர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால், பென் ஸ்டோக்ஸை கைது செய்து போலீசார் இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர். 
 
பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விடுவித்துள்ளனர்.  இதனால் இருவரும் நாளைய போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments