பிரபல கிரிக்கெட் வீரர் பிரிஸ்டல் நகரில் கைது...

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (13:40 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரிஸ்டல் நகரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. 
 
இதன் பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் மதுபானம் அருந்திவிட்டு அங்கிருந்த நபருடன் வாக்குவாததில் ஈடுபட்டதாக தெரிகிறது.  
 
அந்த நபரை இவர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால், பென் ஸ்டோக்ஸை கைது செய்து போலீசார் இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர். 
 
பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விடுவித்துள்ளனர்.  இதனால் இருவரும் நாளைய போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

RCB அணியை விற்க நேரம் குறித்த இங்கிலாந்து நிறுவனம்…! அதானி வாங்குகிறாரா?

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments