Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது டெஸ்ட்: இங்கிலாந்து 400 ரன்களுக்கு ஆல் அவுட்!!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (14:25 IST)
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. 


 
 
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்திருந்தது.
 
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி  400 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 62 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா மற்றும் முரளி விஜய் களத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை நெருங்கும் கே.எல்.ராகுல்.. டிராவை நோக்கி இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்..!

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி… சாய் சுதர்சனுக்கு தமிழில் அட்வைஸ் செய்த கே எல் ராகுல்!

டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!

SENA நாடுகளில் புதிய சாதனைப் படைத்த பும்ரா..!

உலகக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் விளையாடுவது சந்தேகம்.. கங்குலி சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments