Webdunia - Bharat's app for daily news and videos

Install App

183 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து: பும்ரா, ஷமி அபாரம்

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (22:11 IST)
183 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து: பும்ரா, ஷமி அபாரம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி ரன் எடுக்க திணறி வருகிறது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது இதனை அடுத்து இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது
 
அதன்பின் கேப்டன ரூட் மற்றும் பெயர்ஸ்டோ ஆகிய இருவரும் ஓரளவு நிலைத்து ஆடினாலும் அந்த அணியின் 3 வீரர்கள் எடுக்காமலும் 3 வீரர்கள் ஒற்றை இலக்கங்களிலும் அவுட் ஆகி ரன்கள் எடுக்க திணறினர்.
 
இந்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா 4 விக்கெட்டுக்களையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

அடுத்த கட்டுரையில்
Show comments