Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்குக் காரணம் இதுதான்… பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (10:23 IST)
இந்திய அணி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட்போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வெற்றியோடு டெஸ்ட் தொடரைத் தொடங்கிய இந்திய அணி அடுத்த டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த டெஸ்டில் கேப்டன் கோலி விளையாடாதது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முதல் இன்னிங்ஸின் இந்திய அணியின் மோசமான பேட்டிங்க்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் ‘பேட்ஸ்மேன்கள் முக்கியத்தருணங்களைக் கைப்பற்ற வேண்டும். யாராவது ஒருவர் சதமடிக்க வேண்டும். முதல் டெஸ்ட்டில் ராகுல் சதமடித்தார். முதல் இன்னிங்ஸீல் கூடுதலாக 60-70 ரன்கள் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதுதான் தோல்விக்கு வழிவகுத்தது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments