Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்ரிக்கா போட்டியில் ஜொலிக்கப்போவது இவர்தான்: டிராவிட் கணிப்பு!!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (17:01 IST)
தென் ஆப்ரிக்கா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்க கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் தென் ஆப்ரிக்கா புறப்பட்டனர். 
 
இந்நிலையில், தென் ஆப்ரிக்க ஆடுகளத்துக்கு ஏற்ப இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். பவுலிங்கில் தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களை மிரட்டும் தகுதி பாண்டியாவுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்கா தொடருக்கு செல்லும் முன்பு கோலி செய்தியாளர்களிடம் பின்வருமாறு கூறினார். எனது வாழ்க்கையின் முக்கியமான தருணத்துக்காக ஓய்வு எடுத்தேன். தற்போது கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவதில் எனக்கு எவ்வித சிக்கலும் இல்லை. சில நாட்கள் பயிற்சி செய்தாலே நான் மீண்டும் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments