ஆஸ்திரேலியா போன்று எங்களை எண்ண வேண்டும்; எச்சரிக்கும் இங்கிலாந்து கேப்டன்

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (16:02 IST)
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இன்று இரவு டி20 தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 
 
இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன், ஆஸ்திரேலியா போன்று எங்களை சாதாரணமாக எடை போட வேண்டாம் என்று கூறியுள்ளார். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 6 போட்டிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.
 
ஆஸ்திரேலிய அணி அதன் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இங்கிலாந்து அணியை இந்திய வென்றாக வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்: இரட்டை சதத்தை நெருங்கினார் ஜெய்ஸ்வால் !

ஐபிஎல் கப் அடிச்சே ஆகணும்! மனதை கல்லாக்கி சிஎஸ்கே எடுத்த முடிவு! முக்கிய வீரர்கள் விடுவிப்பு?

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments