Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அடி ஆத்தி’ - கும்ப்ளேவுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (11:47 IST)
முன்னாள் சுழல் பந்து வீச்சாளர், அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


 


இவரின் முதல் பயிற்சியிலேயே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இதை அடுத்து, பிசிசிஐ சார்பில், கும்ப்ளேவின் வங்கி கணக்கில் ரூ 6.25 கோடி சம்பளமாக செலுத்தப்பட்டது.

கும்ப்ளேவுக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர்களில், கேரி கிரிஸ்டன் மற்றும் டங்கன் பிளட்சர் ஆகியோருக்கு அதிகபட்சமாக ரூ 3 கோடி முதல் 4 கோடி வரைதான் சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தலைமை பயிற்சியாளர் ஒருவர் வாங்கும் அதிகபட்ச ஊதியத்தில் ரவிசாஸ்திரியை அடுத்து,  அனில் கும்ப்ளே தான் இருக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments