Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது குவாலிஃபைரில் சுதாரித்த திண்டுக்கல்: இறுதி போட்டிக்கு தகுதி!

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (23:09 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் போட்டியில் சேப்பாக்கம் அணியிடம் தோல்வி அடைந்த திண்டுக்கல் அணி, இன்று மதுரை அணியுடன் இரண்டாவது குவாலிஃபையர் அணியுடன் மோதியது 
 
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. ஹரி நிஷாந்த் 51 ரன்களும் கேப்டன் ஜெகதீசன் 50 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணி 19.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மதுரை அணியின் கவுசிக் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்களை எடுத்தார் 
 
இதனை அடுத்து திண்டுக்கல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சேப்பாக்கம் அணியுடன் மீண்டும் மோதவுள்ளது. இந்த இறுதி போட்டி வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று இந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டியின் சாம்பியன் யார்? என்பது தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments