Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும்: சொன்னது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:40 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடக்க வீரராக களம் இருக்க வேண்டும் என பார்த்திவ் பட்டேல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து பார்த்திவ் பட்டேல் செய்தியாளர்களிடம் பேசியபோது 7ஆவது வீரராக களமிறங்கி மிகக்குறைந்த பந்துகளை மட்டுமே சந்தித்து குறைவான ரன்களை எடுக்கும் வாய்ப்பு தோனிக்கு தற்போது உள்ளது
 
அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிக பந்துகளை சந்தித்து அதிக ரன்களை தோனி எடுக்கலாம் என்று பார்த்திவ் பட்டேல் ஆலோசனை கூறியுள்ளார்
 
ஆரம்பத்தில் தொடக்க வீரராக களம் இறங்கினார் என்பதும் அதன் பின்னர் படிப்படியாக அவர் பின்வரிசையில் விளையாடி வருகிறார்  என்றும் பார்த்திவ் பட்டேல் கூறியுளார் 
 
பார்த்திவ் பட்டேல் கூறிய ஆலோசனையை ஏற்று இன்றைய போட்டியில் தொடக்க வீரராக தோனி களம் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments