Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் இடத்தை இவர் பிடித்து விடுவார்: கங்குலி நம்பிக்கை!!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (21:22 IST)
ஹர்திக் பாண்டியா, ரகானே ஆகியோரை பாராட்டி பேசியுள்ள கங்குலி, தோனியின் இடத்தை பாண்டிய நிறப்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 
 
இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் நிலையை பற்றி கங்குலி பேசியுள்ளார். அவர் கூறியதாவது,  கேப்டன் கோலி பெரிய அளவில் சாதிக்காவிட்டாலும், இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா, ரகானே ஆகியோர் அணியின் தேவையின் போது தோள் கொடுத்தனர். 
 
குறிப்பாக பாண்டியாவின் திறமை இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம். அவர் பந்தை சிக்சருக்கும் அனுப்பும் விதம், எதிரிகளை நடுங்கவைக்கிறது. இந்த ஆட்டத்தை தொடர்ந்தால், விரைவில் தோனி இடத்தை பாண்டியா பிடித்துவிடுவார். 
 
ரகானே தொடர்ந்து சிறப்பான துவக்கம் அளித்தது சிறப்பான விஷயம். இவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக இப்படியே செயல்படுவது மிகவும் அவசியம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments