Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தல’’ தோனியின் திடீர் முடிவு... மனைவி உருக்கம்...

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (11:06 IST)
மகேந்திர சிங் தோனி நேற்று, சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவரது இந்த முடிவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி இதுகுறித்து கூறியுள்ளதாவது : நீங்கள் மிகத்தீவிரமாகக் காதலிக்கும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகையில் நீங்கள் எவ்வளவு கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு இந்த முடிவு எடுதுள்ளீர்கள் என்பதை அறிவேன். நீங்கள் உருவாக்கியிருக்கும் உணர்வுகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments