Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு கிடைத்த பிளாட்டினம் பேட்: இந்திய வீரர்கள் வாழ்த்து

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (23:11 IST)
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதை சிறிது நேரத்திற்கு முன்னர் பார்த்தோம்.



 
 
இந்த நிலையில் இன்றைய போட்டி தோனியின் 300வது போட்டி என்பதால் அவருக்கு பிளாட்டினத்தால் ஆன பேட் பரிசாக பிசிசிஐ கொடுத்தது. தோனிக்கு இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
எங்களது சிறந்த ஆட்டத்திற்கு 90% காரணம் நீங்கள் தான். இந்த தருணத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். நீங்கள் தான் எங்கள் நிரந்தர் கேப்டன் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி வாழ்த்துரையில் கூறினார்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments