Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு கிடைத்த பிளாட்டினம் பேட்: இந்திய வீரர்கள் வாழ்த்து

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (23:11 IST)
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதை சிறிது நேரத்திற்கு முன்னர் பார்த்தோம்.



 
 
இந்த நிலையில் இன்றைய போட்டி தோனியின் 300வது போட்டி என்பதால் அவருக்கு பிளாட்டினத்தால் ஆன பேட் பரிசாக பிசிசிஐ கொடுத்தது. தோனிக்கு இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
எங்களது சிறந்த ஆட்டத்திற்கு 90% காரணம் நீங்கள் தான். இந்த தருணத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். நீங்கள் தான் எங்கள் நிரந்தர் கேப்டன் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி வாழ்த்துரையில் கூறினார்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments