Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரலாகும் தோனியின் புகைப்படம்: மிஸ்டர் கூல் என்றும் கூல்தான்!!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (18:01 IST)
தோனி பெரும்பாலும் அனைவராலும் மிஸ்டர் கூல் என்றே அழைக்கபடுகிறார். இதனை உறுதி செய்யும் விதமாக தோனியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது.


 
 
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்று பெற்றது.
 
செப்டம்பர் 21 ஆம் தேதி கொல்கத்தாவில் அடுத்த போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியினர் இன்று கொல்கத்தா புறப்பட்டு சென்றனர். 
 
மீனம்பாக்கம் விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் சிறுதி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. அப்போழுது மற்ற வீரர்கள் எல்லோரும் அமர்ந்திருக்க தோனி கீழே படுத்துவிட்டார். 


 

 
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை ரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்களை வீசினர். அப்போதும் தோனி மைதானத்திலேயே படுத்து ஓய்வெடுத்தார். 

தற்போது விமான நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments