Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்… டிவிட்டரில் வெளியானப் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:27 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் தோனிக்கு சிறப்புப் பரிசினை அணி நிர்வாகம் வழங்கியுள்ளது.

கொரோனாவுக்குப் பிந்தையை மிகப்பெரிய கிரிக்கெட் சுற்றுலாவாக ஐபிஎல் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியாக கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் கலந்து கொண்ட உணவு விருந்தில் கடந்த ஆண்டு அணியை சிறப்பாக வழிநடத்தி அரையிறுதி வரை கொண்டு சென்ற தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதை சிஎஸ்கே அணி நிர்வாகம் டிவிட்டரில் புகைப்படமாக வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments