Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்… டிவிட்டரில் வெளியானப் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:27 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் தோனிக்கு சிறப்புப் பரிசினை அணி நிர்வாகம் வழங்கியுள்ளது.

கொரோனாவுக்குப் பிந்தையை மிகப்பெரிய கிரிக்கெட் சுற்றுலாவாக ஐபிஎல் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியாக கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் கலந்து கொண்ட உணவு விருந்தில் கடந்த ஆண்டு அணியை சிறப்பாக வழிநடத்தி அரையிறுதி வரை கொண்டு சென்ற தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதை சிஎஸ்கே அணி நிர்வாகம் டிவிட்டரில் புகைப்படமாக வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments