Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தமில்லாமல் காரியத்தை முடித்த தோனி!!

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (14:22 IST)
முன்னாள் இந்திய கேப்டன் தோனி தனது பழைய வீட்டை காலி செய்து புது வீட்டுக்கு மாறியுள்ளார். இதனை யார் மத்தியிலும் பிரபலப்படுத்தாமல் செய்துள்ளார்.


 
 
அக்‌ஷய திருதியை அன்று நடந்த புதுமனை புகு விழாவின் துவக்கத்தில் தோனியின் தந்தை, தாய், மனைவி மற்றும் அவரது மகள் பங்கேற்றனர். 
 
ஐபிஎல் போட்டிகளில் புனே அணிக்காக விளையாடுவதால், அவரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும், இறுதியில் அவசர அவசரமாக வந்து நிகக்ஷ்வில் கலந்து கொண்ட தோனி, மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்பி உள்ளார்.
 
பூனே அணி உரிமையாளர் தோனியை அவமான படுத்தினாலும், தோனி தனது அணிக்கு சின்சியாராகவே உள்ளார். 

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments