அஸ்வின் பரிசோதனை முயற்சிகளை செய்ய தோனி விடவில்லை… ஷேவாக் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:28 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தோனி அஸ்வினை பரிசோதனை முயற்சிகள் செய்ய ஒருபோதும் அனுமதித்ததில்லை எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில  ஆண்டுகாலமாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். இந்நிலையில் இப்போது அவர் டி 20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஷேவாக் ‘ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் தற்போது பல வேரியேஷன்களில் பந்து வீசுகிறார். பேட்ஸ்மேன்கள் தனது பந்தை அடித்துவிடக் கூடாது என்பதற்காக இதை செய்கிறார். ஆனால் முன்னர் தோனி விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் இருந்த போது அதை செய்ய விடவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

அடுத்த கட்டுரையில்
Show comments