Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே போட்டியில் தோனி-விராத் கோஹ்லி புதிய சாதனை

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (21:50 IST)
இன்று நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே 5-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெறுவது உறுதி



 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒன்று இன்றைய போட்டியில் தல தோனி 100வது ஸ்டம்பிங் செய்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் இலங்கை வீரர் சங்கரகராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
 
அதேபோல் சற்று முன் விராத் கோஹ்லி சதமடித்தார். மேலும் அவர் இந்த ஆண்டு நடந்த போட்டியில் மட்டுமே 1000 ரன்களை அடித்துள்ளார், அதுவும் 18 போட்டிகளில் 1000 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் 5 முறை 300க்கும் அதிகமான ரன்களை எடுத்தவர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments