Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை தவறாக கூறிய ஐபிஎஸ் அதிகாரி: வழக்கை ரத்து செய்ததா நீதிமன்றம்?

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (14:05 IST)
தோனியை ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தவறாக விமர்சனம் செய்த நிலையில் அவர் மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு பதிவு செய்தார்
 
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென ஐபிஎஸ் அதிகாரி கூறிய வழக்கு குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டி குறித்து ஐபிஎஸ் அதிகாரி தவறான கருத்து ஒன்றை கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த அதிகாரிக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி ரூபாய் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்
 
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments