Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை தவறாக கூறிய ஐபிஎஸ் அதிகாரி: வழக்கை ரத்து செய்ததா நீதிமன்றம்?

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (14:05 IST)
தோனியை ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தவறாக விமர்சனம் செய்த நிலையில் அவர் மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு பதிவு செய்தார்
 
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென ஐபிஎஸ் அதிகாரி கூறிய வழக்கு குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டி குறித்து ஐபிஎஸ் அதிகாரி தவறான கருத்து ஒன்றை கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த அதிகாரிக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி ரூபாய் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்
 
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments