Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்க வீரர்களை இழந்த டெல்லி – நிதான ஆட்டம்!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (16:10 IST)
டெல்லி அணி தனது இரு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்து நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

ஐபிஎல் தொடரின் இன்று இரு போட்டிகள் நடக்க உள்ளன. முதல் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் பிருத்வி ஷா மற்றும் தவான் ஆகிய இரு தொடக்க ஆட்டக்காரர்களும் 8 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதையடுத்து கேப்டன் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். தற்போது அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 46 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments