Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முதல் இடத்தைப் பிடித்த டெல்லி அணி

Webdunia
வியாழன், 26 செப்டம்பர் 2019 (23:28 IST)
புரோ கபடி போட்டித் தொடரின் ஆரம்பம் முதலே முதலிடத்தில் இருந்த டெல்லி அணி, நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதன் மூலம் பெங்கால் அணி முதல் முறையாக முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாட்னா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் அந்த அணி முதலிடத்தை பிடித்துள்ளது 
 
 
இன்று நடைபெற்ற பாட்னா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி அணி புள்ளிகளும், பாட்னா அணி 39 புள்ளிகளும் பெற்றதை அடுத்து, டெல்லி அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
 
 
இதனையடுத்து டெல்லி அணி 77 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பெங்கால் அணி 73 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. ஹரியானா, மும்பை, பெங்களூரு அணிகள் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் டெல்லி மற்றும் பெங்கால் ஆகிய இரு அணிகளும் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது. இந்த  நிலையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் இன்னும் இரண்டு அணிகள் எவை? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments