Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: டெல்லி, ஹரியானா அணிகள் வெற்றி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (22:34 IST)
கடந்த சில வாரங்களாக 2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஹரியானா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன

இன்றைய முதல் ஆட்டத்தில் ஹரியானா அணி பெங்கால் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சம அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதால் எந்த அணி வெற்றி பெறும் என்று கடைசி நிமிடம் வரை கணிக்க முடியாமல் இருந்தது. இறுதியில் ஹரியானா அணி 35-33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வென்றது

இதேபோல் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும் யார் வெற்றி பெறுவார் என்ற த்ரில் கடைசி வரை இருந்தது. இறுதியில் டெல்லி அணி 32-31 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரை வென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB vs PBKS இன்று மோதல்.. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்கு..!

டார்கெட் 427 ரன்கள்.. ஆனால் 2 ரன்களில் ஆல்-அவுட்.. ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி..!

இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் டென்னிஸ் வீரர்.. ஆபாசமாக செய்த கை சைகையால் கண்டனம்..!

எங்கண்ணன் DK சொன்ன வார்த்தைதான் என்னை ஊக்கப்படுத்தியது – ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா!

தோத்தாலும் நீ மனசுல நின்னுட்டயா… ரிஷ்ப் பண்ட் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments