Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: டெல்லி, ஹரியானா அணிகள் வெற்றி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (22:34 IST)
கடந்த சில வாரங்களாக 2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஹரியானா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன

இன்றைய முதல் ஆட்டத்தில் ஹரியானா அணி பெங்கால் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சம அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதால் எந்த அணி வெற்றி பெறும் என்று கடைசி நிமிடம் வரை கணிக்க முடியாமல் இருந்தது. இறுதியில் ஹரியானா அணி 35-33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வென்றது

இதேபோல் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும் யார் வெற்றி பெறுவார் என்ற த்ரில் கடைசி வரை இருந்தது. இறுதியில் டெல்லி அணி 32-31 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரை வென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments