Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: டெல்லி, குஜராத் அணிகள் அபார வெற்றி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (07:30 IST)
புரோ கபடி போட்டிகளில் லீக் போட்டிகள் ஒன்பதாவது வாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் வெற்றி பெற்றது.

முதல் ஆட்டத்தில் குஜராத் அணி பாட்னா அணியுடன் மோதியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த குஜராத், எந்த ஒரு கட்டத்திலும் பாட்னா அணியை அதிக புள்ளிகள் எடுக்கவிடவில்லை. இறுதியில் 45-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணி, பாட்னாவை தோற்கடித்தது.

இதேபோல் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் டெல்லி அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 34-29 என்ற புள்ளிக்கணக்கில்  வீழ்த்தியது.

நேற்றைய போட்டிகள் முடிவடைந்த பின்னர் ஏ பிரிவில் மும்பை 72 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் 63 புள்ளிகளுடன் 2வது இடத்த்லும், புனே 47 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. அதேபோல் பி பிரிவில் பெங்களூரு, பாட்னா, பெங்கால் ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments