Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈட்டி ஏறிதல் வீரர் தவீந்தர் சிங்கிற்கு 4 ஆண்டுகள் தடை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் நடவடிக்கை

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (18:36 IST)
கிராண்ட் ப்ரீ தடகள போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய இந்திய ஈட்டி ஏறிதல் வீரர் தவீந்தர் சிங்கிற்கு 4ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச தடகள சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
 
29 வயதாகும் இந்தியா வீரர் தவீந்தர் சிங்கிற்கு கடந்தாண்டு நடைபெற்ற கிராண்ட் ப்ரீ தடகள போட்டியின் போது ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.
 
இந்த சோதனையில் ரவிந்தர் சிங் மரிஜுவானாவை என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தினார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் சர்வதேச தடகள சம்மேளனம் தவீந்தர் சிங்கிற்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்தாண்டு நடைபெரும் கிராண்ட் ப்ரீ தடகள போட்டியிலிருந்து தவீந்தர் சீங்கின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments