Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செக் குடியரசு வீராங்கனை

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (21:48 IST)
சென்னை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செக் குடியரசு வீராங்கனை
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் செக் குடியரசு வீராங்கனை காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 
 
இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 130வது இடத்தில் உள்ள குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருவிர்டோவா, 95வது இடத்தில் உள்ள சுவீடன் வீரர்  ரெபெக்கா பீட்டர்சனை எதிர்கொண்டார் 
 
இந்த போட்டியில் 6-4, 6-2 என்ற எளிய சுற்றில் அவர் வெற்றி பெற்றார் என்பதும் இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்ற லிண்டா ஃப்ருவிர்டோவாவுக்கு டென்னிஸ் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments