Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்: அணியில் யார் யார்?

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (19:20 IST)
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இன்று மீண்டும் தொடங்கும் நிலையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது இன்றைய போட்டியில் சற்றுமுன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்ற இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்று சென்னை மற்றும் மும்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரங்களை தற்போது பார்ப்போம்
 
சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, ஹசில்வுட், பிராவோ, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்
 
மும்பை அணி: டீகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், அன்மோல் ப்ரீத் சிங், சவுரவ் திவாரி, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, ஆடம் மில்னே, ராகுல் சஹார், பும்ரா, டிரெண்ட் போல்ட்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments