Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 14ல் சென்னை-கொல்கத்தா போட்டி.. டிக்கெட் விற்பனை குறித்த சிஎஸ்கேவின் அறிவிப்பு..

Webdunia
புதன், 10 மே 2023 (18:34 IST)
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் சென்னை அணியுடன் கொல்கத்தா வரும் மே 14ஆம் தேதி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் முதல்  தொடங்கும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வரிசை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காலை 10:30 மணி முதல் 11 மணி வரை டிக்கெட்டுக்களை பெறலாம் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments