Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு எதிரொலி: முதல் போட்டியில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே வீரர்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (14:12 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தாமதமாக வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்பது தெரிந்ததே 
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்க உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளது என்பது சமீபத்தில் வெளியான அட்டவணையில் இருந்து தெரிய வந்தது
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி தொற்று காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இருந்து சென்னை அணியின் வீரர் ருத்துராஜ் கெய்வாட் என்பவர் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியேற்றுவது 
 
முதல் போட்டியில் இருந்து விலகிய ருத்துராஜ் கெய்வாட்டுக்கு பதிலாக மாற்று வீரர்  யார் என்பதை கேப்டன் தோனி விரைவில் தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவர் கொரோனா காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

தொடரில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்… மாற்று வீரர் அறிவிப்பு!

என்னது முடிச்சுக்கலாமாவா?... அதெல்லாம் நடக்காது – பென் ஸ்டோக்ஸிடம் கறார் காட்டிய ஜடேஜா!

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபார சதம்.. போராடி டிரா செய்த இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments