Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் நிலவில் போட்டி நடத்தினாலும்.. அங்கே சி.எஸ்.கே. ரசிகர்கள் வருவார்கள்: இர்ஃபான் பதான்

Webdunia
திங்கள், 29 மே 2023 (17:00 IST)
நீங்கள் நிலவில் போட்டியை நடத்தினாலும் சிஎஸ்கே ரசிகர்கள் அங்கும் வருவார்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 
 
இன்று அகமதாபாத் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி மைதானத்தில் அகமதாபாத் மைதானத்தில் வெயில் அடித்துக் கொண்டிருப்பதால் இன்று போட்டி முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் மைதானத்தை நோக்கி தற்போது ரசிகர்கள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் அடையாளம் தான் தெரிகிறது. 
 
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள இர்ஃபான் பதான் நீங்கள் நிலவில் போட்டி வைத்தால் கூட அங்கும் சிஎஸ்கே ரசிகர்கள் வருவார்கள் என்று தெரிவித்துள்ளார். குஜராத் அணிக்கு சொந்த மைதானமாக இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் கைதான் ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments