Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதான் ரெய்னா அரும புரியுது… புலம்பும் சி எஸ் கே ரசிகர்கள்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (11:59 IST)
சி எஸ் கே அணி நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதை அடுத்து பலரும் பேட்டிங்கில் ரெய்னா இல்லாத குறை தெரிகிறது எனக் கூறி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது லுங்க் நிக்கிடியின் கடைசி ஓவர். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார் இங்கிடி.

217 ரன்கள் இலக்கை சி எஸ் கே துரத்திய நிலையில் சி எஸ் கேவின் முன் வரிசை மிகவும் பலவீனமாக இருந்ததால் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் போட்டி நடந்துகொண்டிருக்கும் போதே பலரும் ரெய்னா இல்லாததை இப்போது உணர்கிறோம். ரெய்னாதான் சிஎஸ்கேவின் பேட்டிங் தூண் என்றெல்லாம் சோசியல் மீடியாக்களில் மீம்ஸ்களாவும், பதிவுகளாகவும் பகிர ஆரம்பித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments