Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய வெற்றி யாருக்கு?

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (15:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 41வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தல தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் சில இடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும் பஞ்சாப் அணி 8 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் சென்னை அணி நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments