Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய வெற்றி யாருக்கு?

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (15:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 41வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தல தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் சில இடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும் பஞ்சாப் அணி 8 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் சென்னை அணி நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments