Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய வெற்றி யாருக்கு?

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (15:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 41வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தல தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் சில இடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும் பஞ்சாப் அணி 8 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் சென்னை அணி நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

ஆஸ்திரேலியா அரையிறுதி செல்வதில் இந்தியாவின் கையில்… ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு பங்களாதேஷ் கையில்!

என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்… உலகக் கோப்பையின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments