Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
சனி, 6 மே 2023 (15:15 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெறும் நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டது.
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இதனால் மும்பை அணி இன்னும் சற்றுநேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.
 
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியாக நடைபெற இருக்கும் இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளிப்பட்டியலை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை அணியை 10 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை எந்த அணி வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments