Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் காயம்! 2 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (20:33 IST)
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
 
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ இன்று பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் காயம் அடைந்தார். அதனால் நாளை சென்னையில் நடைபெறும் போட்டி உள்பட  இரண்டு வாரங்கள் பிராவோ விளையாட மாட்டார் என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி அறிவித்துள்ளார். 
 
பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தி வரும் பிராவோ இல்லாதது சிஎஸ்கே அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிராவோவுக்கு பதில் யாரை தோனி களமிறக்குவார் என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது
 
இந்த நிலையில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கெ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments