Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினுக்கு இரண்டாவது பெண் குழந்தை: மனைவி நெகிழ்ச்சி!!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (12:50 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துப் புயல் அஸ்வினின் மனைவி பிரீத்திக்கு கடந்த 21ம் தேதியே பெண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும்  தற்போது தான் பிரீத்தி அஸ்வின் தகவலை வெளியிட்டுள்ளார். 


 
 
அஸ்வின் தொடர்ந்து கிரிக்கெட்டில் பிசியாக இருந்ததால் செய்தியை தாமதமாக அறிவிக்க நேரிட்டதாக பிரீத்தி கூறியுள்ளார். 2016ம் ஆண்டின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக கலக்கலாக வருடத்தை முடிக்கும் அஸ்வினுக்கு சிறந்த பரிசாக அவரது பெண் குழந்தை வந்து சேர்ந்துள்ளது. 
 
சென்னையில் வைத்து இங்கிலாந்து அணியை இந்தியா 5வது டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய அடுத்த நாள் டிசம்பர் 21ம் தேதி பிரீத்திக்கு குழந்தை பிறந்துள்ளது.
 
டெஸ்ட் போட்டி முடிந்த அடுத்த நாள் பிறந்ததால் அப்பாவின் (அஸ்வினின்) "கிரிக்கெட்டர் ஆப் தி இயர்" தருணத்தை பங்கு போட விரும்பாமல் இப்போது அனைவருக்கும் செய்தியை சொல்கிறோம் என்று டிவீட்டில் தெரிவித்துள்ளார் பிரீத்தி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

‘எங்களுக்கு இப்போ RCB தான் இன்ஸ்பிரேஷன்’… CSK பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை!

ஒரு ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய ஹேசில்வுட்… RR கையிலிருந்த வெற்றியைப் பறித்த ஆட்டநாயகன்!

‘எவ்ளோ அடிச்சாலும் இந்த மைதானத்துக்குப் பத்தாது’… வெற்றிக்குப் பின் கோலி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments