Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியை வாழ்த்திய பிரபல கிரிக்கெட் வீரர் !

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (19:15 IST)
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதி எஸ்.பி. விஜயகுமாருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் பகுதி எஸ்.பி.விஜயகுமார் மக்கள் அளிக்கும் புகார் குறித்து புகார்தாரர்களிடம் கருத்துகளை கேட்பதற்காக Feedback Call என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து சுரேஸ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

அற்புதமான தொடக்கத்தை எஸ்.பி.விஜயகுமார் தொடங்கியுள்ளார். இந்தப் பணி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்று பவுலிங் எடுத்த குஜராத்.. டெல்லியின் அக்சர் பட்டேல் அரைசதம்..!

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை..! சென்னையில் 12 பேர் கைது..!!

ஏப்ரல் 28ஆம் தேதி சென்னை - ஐதராபாத் அணிகள் போட்டி.. நாளை முதல் ஆன்லைன் டிக்கெட்..!

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் படைத்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்!

அந்த செல்லத்துக்கு அவார்ட் குடுங்க.. சிஎஸ்கே சிங்கங்களுக்கு நடுவே முழங்கிய தங்கம்! – வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments