Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வணிகமாக மாறிவிட்டது – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (16:43 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா. அவ்வப்போது சமூக கருத்துகளை வெளியிடுவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஐபில் தொடரில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் வேறு ஒரு நாட்டு அணி வீரர் இனிமேல் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவது கடினம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டாலும் மகிழ்ச்சியுன் விளையாடவில்லை எனவும் தற்போதைய கிரிக்கெட் சூழலில் வணியம் சூழ்ந்துவிட்டது என தனது கருத்தைக் கூறியுள்ளார்.

இவர் சமீபத்தில் சூரியாவின் வாடிவாசல் பட போஸ்டரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments