Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பு....ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:25 IST)
ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்தப் போட்டி வெவ்வேறு நாடுகளில் ஒலிம்பிக் கமிட்டி நடத்தி வருகிறது.

கடந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலை நகர் டோக்கியோவில்  நடைபெற்றது.

இந்த போட்டியில் அமெரிக்கா, இந்தியா,சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில், அமெரிக்கா அதிகப் பதக்கங்கள் கைப்பற்றி முதலிடம் பெற்றது.

இந்த ஒலிம்பிக் போட்டியில், தடகளம், ஹாக்கி, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இருக்கும் நிலையில், வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.

இதில், கிரிக்கெட்டை சேர்க்க ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.அதேபோல், பேஸ்பால், ஸ்குவாஷ், ஷாப்ட்பால், பிளாக் புட்பால் ஆகிய 4 போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments