Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு கொரோனா தொற்று...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (23:45 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்றுக்கு மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை, பணக்காரர், அதிபர், அரசியல்வாதி, என்ற பேதமில்லாமல் எல்லோரையும் இந்த நோய்த்தொற்று தாக்கி வருகிறது.

மக்களைப் பாதுக்காக்கவும் சிக்ச்சை அளிக்கவும் அந்தந்த நாட்டு அரசும், மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும்  தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் உலகின் தலைசிறந்த வீரருக் பல கோடி ரசிகர்களைக் கொண்டவருமான கிரிஸ்டியானோ ரொனால்டோ தற்போது போர்சுக்கல் அணிக்காக தேசிய கால்பந்தாண்ட லீக் போட்டியில் விளையாடி வருகிறார்.  கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பிரான்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார் ரொனால்டோ. எனவே அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அவர் இதுகுறித்துக் கூறும்போது, கொரோனாபால் பாதிக்கப்பட்டாலும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும்  கொரோனா அறிகுறிகள் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments