Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (20:42 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. இதனால் குறைந்து வந்த கொரொனா பாதிப்பு சமீக காலமான அதிகரிகத்துவருகிறது.

இந்நிலையில்,  மார்ச் 31 ஆம் தேதிவரை இந்திய அரசு கொரோனாகால ஊரடங்கை நீட்டித்து கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  இந்தியக்  கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு  இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுனில் சேத்ரி கூறியுள்ளதாவது: நான் நலனுடன் இருக்கிறேன். அதனால் ரசிகர்கள் பயப்பட வேண்டாம். நான் விரைவில் குணமடைய  பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments