Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக்கில் 29 பேருக்கு கொரோனா

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (22:36 IST)
ஒலிம்பிக் களத்தில் இருப்போருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.

இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில்,  ஒலிம்பிக் போட்டியுடன் தொடர்புடைய மேலும் 29 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

மேலும், தற்போது ஒலிம்பிக் போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு யாருக்கும் கொரொனா தொற்றுப் பாதிப்பில்லை என ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒலிம்பிக் களத்தில் இருப்பவர்களில் சுமார் 29 பேருக்கு  கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்படு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரொன தொற்று அதிகரித்து வரும் நிலையில், இத்தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments