டோக்கியோ ஒலிம்பிக்கில் 29 பேருக்கு கொரோனா

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (22:36 IST)
ஒலிம்பிக் களத்தில் இருப்போருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.

இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில்,  ஒலிம்பிக் போட்டியுடன் தொடர்புடைய மேலும் 29 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

மேலும், தற்போது ஒலிம்பிக் போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு யாருக்கும் கொரொனா தொற்றுப் பாதிப்பில்லை என ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒலிம்பிக் களத்தில் இருப்பவர்களில் சுமார் 29 பேருக்கு  கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்படு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரொன தொற்று அதிகரித்து வரும் நிலையில், இத்தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments