கால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா உறுதி ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (18:02 IST)
சமீபத்தில் கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கால்பந்து விளையாட்டு உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ரியல் மாட்ரில் கால்பது கிளப் அணியின் பயிற்சியாளர் சிடேனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலையாகப் பரவிவருகிறது. ஆனால் இத்தொற்று முடிந்தபாடில்லை. சாதாரணமக்கள் முதல் பிரபலங்களையும் இத்தொற்றுப் பாதித்துள்ளது.

இந்நிலையில் கால்பந்து உலகில் மிகவும் பிரபலமான கிளப் அணியான ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளராகப் பதவிவகித்து வரும் முன்னாள் ஸ்பெயின் தேசிய அணியின் கால்பந்து அணியின் கேப்டன் சிடனின் சிடேனுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments