Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை பற்றி சர்ச்சை கருத்து : பிரபல வீரர்களுக்கு அபராதம்

Webdunia
சனி, 20 ஏப்ரல் 2019 (14:17 IST)
பெண்களை பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்த்திக் பாண்டியா, கே.எல். ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிசிசிஐ. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சமீபத்தில் பிரபல ஹிந்தி பட இயக்குநர் ஒருவது டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  ஹர்த்திக் பண்டியா, கே.எல்,.ராகுல் ஆகிய இருவரும் பெண்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக புகார் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் இருவருக்கும் பலத்த எதிர்ப்புகள் வெளியானது. இந்நிலையில் தற்போது பெண்களை பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டதற்க்காக இருவருக்கும் தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
 
மேலும் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக ரூ. 10  லட்சம் அளிக்க வேண்டும் எனவும்: உயிரிழந்த 10 துணைராணுவப்படை வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ தற்போது உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments