Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். தொடரில் திடீரென விலகிய கெயில்: காரணம் இதுதான்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (08:00 IST)
பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான கிறிஸ் கெய்ல் திடீரென அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பஞ்சாப் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் முக்கிய வீரரான கிறிஸ் கெயில் அதிரடியாகப் விளையாடி தனது அணிக்கு வெற்றியை தேடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திடீரென பஞ்சாப் அணியில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார் 
 
தற்போதைய நிலையில் பஞ்சாப் அணி 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments