Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் செஸ் க்ராண்ட் மாஸ்டரான ப்ரனேஷ்! – தமிழ்நாட்டிற்கு மற்றொரு பெருமை!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (11:38 IST)
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ப்ரனேஷ் க்ராண்ட் மாஸ்டராக உயர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த 15 வயதான இளம் செஸ் வீரர் ப்ரனேஷ். தனது சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டு மீது தீராத ஆர்வம் கொண்ட ப்ரனேஷ் பல்வேறு தேசிய, உலகளாவிய போட்டிகளில் கலந்து கொண்டு வென்று செஸ் மாஸ்டராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தி நடைபெற்ற ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டியில் 9 போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்ற ப்ரனேஷ் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தில் இருந்து க்ராண்ட் மாஸ்டராக உயர்ந்து சாதனை படைத்துள்ளார். ப்ரனேஷ் இந்தியாவின் 79வது க்ராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டிலிருந்து செஸ் விளையாட்டில் க்ராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் 28வது வீரர் ப்ரனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

சஹாலைத் துரத்தும் இறுதிப் போட்டி துரதிர்ஷ்டம்… இந்த முறை வரலாற்றை மாற்றுவாரா?

இன்று ஐபிஎல் இறுதிபோட்டி.. 62% மழைக்கு வாய்ப்பு.. போட்டி ரத்தானால் சாம்பியன் யார்?

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments