Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக்கம் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி!

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (07:10 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆறாவது போட்டி திருநெல்வேலியில் நடந்தது. சென்னை சேப்பாக்கம் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் சேப்பாக்கம் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
ஸ்கோர் விபரம்:
 
சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ்: 148/6  20 ஓவரக்ள்
 
ஹரிஷ்குமார்: 39
கோபிநாத்: 37
கங்கா ஸ்ரீதர்ராஜூ:26
அஸ்வின்: 18
 
திருச்சி ரூபி வாரியர்ஸ்: 107/9  20 ஓவர்கள்
 
பரூவா: 29
சரவண்குமார்: 22
மணிபாரதி:14
 
சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியின் பந்துவீச்சாளர் அலெக்சாண்டர் ஐந்து முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தியதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சேப்பாக்கம் அணி 4வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல், கோவை, மதுரை, ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த கட்டுரையில்
Show comments