Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக்கம் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி!

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (07:10 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆறாவது போட்டி திருநெல்வேலியில் நடந்தது. சென்னை சேப்பாக்கம் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் சேப்பாக்கம் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
ஸ்கோர் விபரம்:
 
சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ்: 148/6  20 ஓவரக்ள்
 
ஹரிஷ்குமார்: 39
கோபிநாத்: 37
கங்கா ஸ்ரீதர்ராஜூ:26
அஸ்வின்: 18
 
திருச்சி ரூபி வாரியர்ஸ்: 107/9  20 ஓவர்கள்
 
பரூவா: 29
சரவண்குமார்: 22
மணிபாரதி:14
 
சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியின் பந்துவீச்சாளர் அலெக்சாண்டர் ஐந்து முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தியதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சேப்பாக்கம் அணி 4வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல், கோவை, மதுரை, ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments