Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததற்கு காரணம் சுரேஷ் ரெய்னாவா?

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:08 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு இரண்டு முறை தகுதி பெறாத நிலையில் இந்த 2 தொடரிலும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் விளையாடவில்லை என்ற  தகவல் தற்போது தெரியவந்துள்ளது 
 
ஐபிஎல் தொடரில் 13 தொடர்களில் விளையாடியுள்ள சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருப்பது இது இரண்டாவது முறை 
 
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத இரண்டு தொடர்களிலும் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments