Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததற்கு காரணம் சுரேஷ் ரெய்னாவா?

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:08 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு இரண்டு முறை தகுதி பெறாத நிலையில் இந்த 2 தொடரிலும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் விளையாடவில்லை என்ற  தகவல் தற்போது தெரியவந்துள்ளது 
 
ஐபிஎல் தொடரில் 13 தொடர்களில் விளையாடியுள்ள சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருப்பது இது இரண்டாவது முறை 
 
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத இரண்டு தொடர்களிலும் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments