Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததற்கு காரணம் சுரேஷ் ரெய்னாவா?

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:08 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு இரண்டு முறை தகுதி பெறாத நிலையில் இந்த 2 தொடரிலும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் விளையாடவில்லை என்ற  தகவல் தற்போது தெரியவந்துள்ளது 
 
ஐபிஎல் தொடரில் 13 தொடர்களில் விளையாடியுள்ள சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருப்பது இது இரண்டாவது முறை 
 
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத இரண்டு தொடர்களிலும் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

A Rare OG… 2k கிட்ஸ் பாஷையில் தோனிக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

கோலியைப் பார்த்து எதிரணி வீரர்கள் அஞ்சுவார்கள்… நடுவர் அனில் சௌத்ரி பகிர்ந்த தகவல்!

TNPL கோப்பையை வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments