Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஓபன் டென்னிஸ் ; இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (11:00 IST)
சென்னை ஓபன் டென்னிஸ் ; இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை
கடந்த சில நாட்களாக சென்னையில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீராங்கனைகள் உள்பட பல நாடுகளிலிருந்து வீராங்கனைகல் வந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் ருதுஜா போஸ்லா உடன் ஜோடி சேர்ந்த கர்மன், இந்தியாவின் பிரார்த்தனா தோம்பர் மற்றும் இந்தோனேசியா வீராங்கனை ஜெஸ்ஸி ரோம்பீஸ் இணையை 3-6, 7-6, 10-4 என வீழ்த்தி, 2-1 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தினர்.
 
இதன் மூலம் ருதுஜா போஸ்லா, கர்மன் இணை, இரட்டையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments