ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: தொடர் தோல்வியில் சென்னை அணி

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (11:29 IST)
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா அணி அணியிடம் தோல்வியடைந்தது.
 
ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் நேற்று நடப்புச் சாம்பியனான சென்னை எப்.சி. அணி அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுமே வலுவான அணி என்பதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
 
கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடி 2-1 என்ற கணக்கில்  சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடிய சென்னை எப்.சி அணி 4 போட்டியில் தோல்வியைத் தழுவியும், ஒரு போட்டியில் டிராவும் அடைந்து பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments