Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிசயம் ஆனால் உண்மை! இறுதி போட்டியை நோக்கி சென்னை அணி

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (22:35 IST)
இறுதி போட்டியை நோக்கி சென்னை அணி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் முதல் 8 போட்டிகளில் படுமோசமாக சென்னை அணி விளையாடியதால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பின்னர் சென்னை அணியின் பயிற்சியாளர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஒரு சில வீரர்கள் மாற்றப்பட்டனர். இதன் பின்னர் சென்னை அணி தொடர் வெற்றி பெற்று அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கோவா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சென்னை அணி வீரர்கள் மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். சென்னை அணி நான்கு கோல்களும் கோவா அணி ஒரு கோல் மட்டுமே போட்டதை அடுத்து சென்னை அணி சூப்பர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பை பெற்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வெற்றியால் சென்னை சென்னை அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்று கூற முடியாது. ஏனெனில் இன்னொரு அரையிறுதிப் போட்டியை அதே கோவா அணியுடன் நடைபெற உள்ளது என்பதும்  அதன்பின்னரே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனியர் வீரருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் ஒரே மரியாதைதான்.. பஞ்சாப் அணி குறித்து ஷஷாங் சிங் பெருமிதம்!

ஒவ்வொரு போட்டியும் நாங்களா செதுக்குனது..! பஞ்சாப் கிங்ஸ் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த டிவியில், எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments